அமைச்சர் தொகுதியில் அவலம்

img

சமூக நலத்துறை அமைச்சர் தொகுதியில் அவலம் ராசிபுரம் மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் பரிதவிப்பு

நாமக்கல் மாவட்டம், ராசி புரத்தில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றத்தால் ஞாயிறன்று பெய்த மழையில் அரசு மருத்துவ மனைக்குள் தண்ணீர் புகுந்தது